Sunday, 23 February 2014

இந்து முன்ணனி அமைப்பினருக்கு மீண்டும் கொலை மிரட்டல்!

தமிழக அரசுகள் தமிழகம் அமைதி பூங்கா என்று சொல்லிக் பெருமைப்பட்டுக் கொள்ளும் இந்த தமிழகத்தில் தான் வெவ்வேறு வகையிலும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் இந்துக்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர். இன்று தமிழகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்குளிலும் இந்த பயங்கரவாதமும், பிரிவினைவாதமும் தலைவிரித்தாடுகிறது. இதை அரசும், காவல்துறையும் மெத்தனபோக்குடன் கண்டும் காணாமல் இருந்து வருகிறது. இதன் விளைவுகளே இப்படி தொடர்ந்து இஸ்லாமிய பயங்கரவாதிகள் அச்சம் சிறிதுமின்றி கொலை மிரட்டல் கடிதங்களை அனுப்புவது, பின் படுகொலைகளை அரங்கேற்றுவது என்று பயங்கரவாத செயல்களை செய்து வருகின்றனர்.

இந்த மிரட்டல் கடிதம் குறித்த விவரங்களையும் இப்படி தொடர்ச்சியாக தமிழகத்தில் நடந்துவரும் வெறியாட்டங்களையும் ஒன்றினைத்து வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது அதனுடைய லிங்க்:

இந்து முன்ணனி அமைப்பினருக்கு மீண்டும் கொலை மிரட்டல்

இந்துக்களே! பாரததேசத்தை இந்த பயங்கரவாத சக்திகளிடமிருந்து காக்க ஒன்றினைவோம் வாரீர்!


நன்றி: வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம்


இது குறித்து  தினமணி நாளிதழில் வெளிவந்துள்ள விவரங்கள் இதோ:
http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/02/23/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/article2072682.ece

No comments:

Post a Comment