Sunday 23 February 2014

இந்து முன்ணனி அமைப்பினருக்கு மீண்டும் கொலை மிரட்டல்!

தமிழக அரசுகள் தமிழகம் அமைதி பூங்கா என்று சொல்லிக் பெருமைப்பட்டுக் கொள்ளும் இந்த தமிழகத்தில் தான் வெவ்வேறு வகையிலும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் இந்துக்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர். இன்று தமிழகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்குளிலும் இந்த பயங்கரவாதமும், பிரிவினைவாதமும் தலைவிரித்தாடுகிறது. இதை அரசும், காவல்துறையும் மெத்தனபோக்குடன் கண்டும் காணாமல் இருந்து வருகிறது. இதன் விளைவுகளே இப்படி தொடர்ந்து இஸ்லாமிய பயங்கரவாதிகள் அச்சம் சிறிதுமின்றி கொலை மிரட்டல் கடிதங்களை அனுப்புவது, பின் படுகொலைகளை அரங்கேற்றுவது என்று பயங்கரவாத செயல்களை செய்து வருகின்றனர்.