Friday 21 March 2014

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பெண்கள் பூவோடு எடுத்துச் செல்லத் தடை - இஸ்லாமியர்கள் அராஜகம்!




பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக சூலேஸ்வரன்பட்டி செம்பாகவுண்டர் காலனி பெண்கள் பூவோடு எடுத்துக் கொண்டு  திருவள்ளூர் வீதி வழியாக  காலங்காலமாக செல்வது வழக்கம். கடந்த இரண்டு வருடங்களாக இந்த ஊர்வலப்பாதையில் செல்வதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். இது குறித்து வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் வெளியிட்டுருக்கும் கட்டுரையின் லிங்க்:

http://tinyurl.com/pb7j2tv


No comments:

Post a Comment